chennai மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி: பணத்தை இழந்த மக்களுக்கு உரிய நீதி வழங்கிட தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல் நமது நிருபர் செப்டம்பர் 15, 2024 மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் பணத்தை இழந்த மக்களுக்கு உரிய நீதி வழங்கிட தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.